எல்லை தாண்டி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 7 பேருக்கு ஜூன் 3 வரை நீதிமன்றக் காவல்

ராமநாதபுரம்: குமரி அருகே எல்லை தாண்டி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 7 பேருக்கு ஜூன் 3 வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் ஜூன் 3 வரை காவல் விதித்துள்ளனர்.

Related posts

கேரள மாநிலம் கோட்டயத்தில் கார் ஆற்றில் கவிழ்ந்து இருவர் உயிரிழப்பு

மலேசிய மோசடி கும்பலைச் சேர்ந்த 2 பேர் கைது..!!

லெபனான் மீது இஸ்ரேல் குண்டு மழை.. பலி எண்ணிக்கை 492 ஆக அதிகரிப்பு : ஹிஸ்புல்லா 200 ராக்கெட்டுகளை ஏவி பதிலடி