தமிழ்நாட்டை சேர்ந்த மேலும் ஒரு மீனவருக்கு இலங்கை நீதிமன்றம் சிறை தண்டனை விதிப்பு!

தமிழ்நாட்டை சேர்ந்த மேலும் ஒரு மீனவருக்கு இலங்கை நீதிமன்றம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழ்நாடு மீனவருக்கு ஊர்க்காவல்துறை நீதிமன்றம் 6 மாதம் சிறை தண்டனை விதித்தது. கடலில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைதுசெய்யப்பட்ட 19 மீனவர்களில் 18 பேர் விடுவிக்கப்பட்டனர். தமிழ்நாடு மீனவர்கள் 3 பேருக்கு ஏற்கனவே இலங்கை நீதிமன்றம் சிறை தண்டனை விதித்த நிலையில் மேலும் ஒருவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

 

Related posts

தங்கம் சவரனுக்கு ₹520 உயர்வு: மீண்டும் ரூ.54 ஆயிரத்தை தாண்டியது

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.10 கோடி கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது

ரூ.100 கோடி நிலம் அபகரிப்பு வழக்கு; அதிமுக மாஜி அமைச்சருக்கு இடைக்கால ஜாமீன் இல்லை: முன்ஜாமீன் மனு குறித்து இன்று பரிசீலனை