இலங்கை கடற்படை கைது செய்த புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 13 பேருக்கு டிச.21 வரை நீதிமன்ற காவல்..!!

கொழும்பு: இலங்கை கடற்படை கைது செய்த புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 13 பேருக்கு டிச.21 வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்ற உத்தரவையடுத்து 13 மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இதேபோல் கைதான ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை டிச.20 வரை நீதிமன்ற காவலில் வைக்க மன்னார் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

Related posts

கவரைப்பேட்டையில் உள்ள ஆர்எம்கே பள்ளியில் ஆண்டு விழா

தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளை மாயம்: போலீசில் மணப்பெண் புகார்

சோழவரம் ஆத்தூர் மேம்பாலம் சாலையில் மின்கம்பம் அமைக்காததால் விபத்து அதிகரிப்பு: உடனே நடவடிக்கை எடுக்க கோரிக்கை