இலங்கை அதிபர் தேர்தல்; புதிய அதிபராகிறார் அநுர குமார திசநாயக்க!

இலங்கை: தேசிய மக்கள் சக்தி கட்சியின் அநுர குமார திசநாயக்க இலங்கை அதிபராகிறார். இலங்கை அதிபர் தேர்தலில் 50%-க்கும் அதிகமான வாக்குகளை பெறுபவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். அநுர குமார திசநாயக்க 52.67% வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார். தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே 18.99% வாக்குகளும், சஜித் பிரேமதாஸா 21.79% வாக்குகளும் பெற்று பின்னடைவு.

 

Related posts

மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண இருநாட்டு அதிகாரிகள் அடங்கிய குழுவை உடனே அமைக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

சென்னையில் இன்று புறநகர் ரயில் சேவையில் மாற்றம்; கூடுதல் பேருந்துகள் இயக்கம்!

சென்னை விமான நிலையத்தில் விமானம் பழுதுபார்க்கும் எம்ஆர்ஓ மையம் அமைக்கும் திட்டம் ரத்தா?: தமிழக அரசு 32,300 சதுர அடி நிலம் வழங்கி 2 ஆண்டுகள் ஆகியும் ஆணையம் அலட்சியம்