இலங்கை அதிபர் தேர்தல்; அனுர குமார திசநாயக்க பெரும் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை!

இலங்கை: இலங்கை அதிபர் தேர்தலில் அனுர குமார திசநாயக்க பெரும் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். 17 மாவட்டங்களில் எண்ணப்பட்ட தபால் வாக்கு முடிவுகளில் 14 மாவட்டங்களில் அனுர குமார திசநாயகே முன்னிலை. தமிழர்கள் வாழும் 5 மாவட்ட நிலவரப்படி நுவரெலியா, திரிகோணமலை மாவட்டங்களில் அனுர குமார திசநாயகே முன்னிலை. வன்னி மாவட்டத்தில் பிரேமதாசா, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ரணில் முன்னிலை உள்ளார்.

 

Related posts

கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணிக்காக கோயில், கட்டிடங்கள் அகற்றம்: நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை

இலங்கை அதிபர் தேர்தல்; புதிய அதிபராகிறார் அநுர குமார திசநாயக்க!

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் ஓபன் பிரிவில் தங்கம் வென்றது இந்தியா!