இலங்கையில் இருந்து கடத்திவரப்பட்டு ராமநாதபுரம் அருகே கடலில் வீசப்பட்ட தங்கக் கட்டிகள் மீட்பு..!!

ராமநாதபுரம்: இலங்கையில் இருந்து கடத்திவரப்பட்டு ராமநாதபுரம் அருகே கடலில் வீசப்பட்ட தங்கக் கட்டிகள் மீட்கப்பட்டது. மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் முன்னிலையில் காலை முதல் கடலுக்கு அடியில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. கடலுக்குள் வீசப்பட்ட தங்கக் கட்டிகள் அடங்கிய பார்சல் மீட்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட தங்கக்கட்டி பார்சலில் 4 முதல் 5 கிலோ எடை தங்கம் இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

Related posts

பூக்களின் வரத்து அதிகரிப்பு மற்றும் விசேஷ நாள் இல்லாத காரணத்தால் மதுரையில் மல்லிகை பூ விலை சரிவு..!!

நான் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்குவதால் உண்மை மாறிவிடாது: ராகுல் காந்தி பேட்டி

மதுரை, கோவையில் அமைய உள்ள மெட்ரோ ரயில் திட்டம் குறித்து ஆசிய முதலீட்டு வங்கி பிரதிநிதிகள் நாளை ஆய்வு..!!