கொழும்பு : பொருளாதார நெருக்கடிக்கு கோத்தபய, மகிந்தா, பசில் ராஜபக்சே ஆகியோரே காரணம் என்று இலங்கை உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி முன்னாள் கவர்னர் அஜித் நிவாத் உள்பட பலரும் நெருக்கடிக்கு காரணம் என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.