பொருளாதார நெருக்கடிக்கு பக்சே சகோதரர்களே காரணம் : இலங்கை உச்சநீதிமன்றம்

கொழும்பு : பொருளாதார நெருக்கடிக்கு கோத்தபய, மகிந்தா, பசில் ராஜபக்சே ஆகியோரே காரணம் என்று இலங்கை உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி முன்னாள் கவர்னர் அஜித் நிவாத் உள்பட பலரும் நெருக்கடிக்கு காரணம் என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

தவறான தகவல் தந்தால் தண்டனை வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்பவர்களுக்கு எச்சரிக்கை: நாளை மறுதினம் கடைசி நாள்

பாஜ நிர்வாகி வெட்டிக்கொலை: முன்விரோதம் காரணமா?

மைசூரு சாமுண்டீஸ்வரி கோயிலில் பெண் அதிகாரியின் நெற்றியில் பொட்டு வைத்த காங்கிரஸ் எம்பி: மீண்டும் சர்ச்சையில் சிக்கினார்