Latest செய்திகள் தமிழகம் இலங்கையில் இருந்து வந்த அகதிகள் ராமேஸ்வரத்தில் தஞ்சம் SureshJuly 31, 2023, 9:58 am0165 views ராமேஸ்வரம்: இலங்கையில் இருந்து ஈழத்தமிழர்கள் நான்கு பேர் குடும்பத்துடன் அகதிகளாய் ராமேஸ்வரம் கோதண்டராமர் கோயில் கடற்கரைக்கு வந்திறங்கினர். மரைன் போலீசார் இவர்களை மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.