இலங்கையில் இருந்து வந்த அகதிகள் ராமேஸ்வரத்தில் தஞ்சம்

ராமேஸ்வரம்: இலங்கையில் இருந்து ஈழத்தமிழர்கள் நான்கு பேர் குடும்பத்துடன் அகதிகளாய் ராமேஸ்வரம் கோதண்டராமர் கோயில் கடற்கரைக்கு வந்திறங்கினர். மரைன் போலீசார் இவர்களை மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது