இலங்கை புத்தளம் கடல்பகுதியில் 4.70 கிலோ தங்க கட்டிகள் மீட்பு கடத்தல் காரர்களை தீவிரமாக தேடுகிறது இலங்கை

கொழும்பு: இலங்கை புத்தளம் கடல்பகுதியில் 4.70 கிலோ தங்க கட்டிகள் மீட்கப்பட்டது. கடத்தல் காரர்களை தீவிரமாக இலங்கை தேடி வருகிறது. புத்தளம் கடற்கரையில் இருந்து தனுஷ்கோடி கடல் பகுதிக்கு தங்கம் கடத்தி செல்வதாக இலங்கை கடற்படைக்கு தகவல் வந்ததன் அடிப்படையில் தங்க கட்டிகள் மீட்கப்பட்டது.

Related posts

‘அதிமுகவை விட்டு யாரும் போகல’: சொல்கிறார் எடப்பாடி

மாவட்டந்தோறும் முதியோர் இல்லம்: அரசு அமைக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

தமிழ் வழி சான்று உண்மையா? லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரிக்க உத்தரவு