இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்களில் 11 பேர் நிபந்தனையுடன் விடுதலை; ஒருவருக்கு 14 மாதம் சிறை

இலங்கை: இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்களில் 11 பேரை இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் நிபந்தனையுடன் விடுதலை செய்தது. 2-வது முறையாக கைது செய்யப்பட்ட ஒருவருக்கு 14 மாதம் சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

தெருநாய்கள் கணக்கெடுக்கும் பணிக்கான பயிற்சி முகாமினை தொடங்கி வைத்தார் கூடுதல் தலைமைச் செயலாளர்

கர்நாடக மாநிலத்தில் கடந்த 15 மாதங்களில் 1,182 விவசாயிகள் தற்கொலை

விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது..!