இலங்கை: இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்களில் 11 பேரை இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் நிபந்தனையுடன் விடுதலை செய்தது. 2-வது முறையாக கைது செய்யப்பட்ட ஒருவருக்கு 14 மாதம் சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கை: இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்களில் 11 பேரை இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் நிபந்தனையுடன் விடுதலை செய்தது. 2-வது முறையாக கைது செய்யப்பட்ட ஒருவருக்கு 14 மாதம் சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.