இலங்கையில் இருந்து பாம்பன் பகுதிக்கு கடத்திவரப்பட்ட சுமார் 4.5 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்

பாம்பன்: இலங்கையில் இருந்து பாம்பன் பகுதிக்கு கடத்திவரப்பட்ட சுமார் 4.5 கிலோ தங்க கட்டிகளை சுங்கத்துறையின் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைப்பற்றினர். இது தொடர்பாக கடத்தல்காரர் ஒருவரை கைது செய்து ராமேஸ்வரம் சுங்கத்துறை அலுவலகத்தில் வைத்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Related posts

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவுக்கு Late-ஆக வந்தாலும் வரவேற்பு Latest-ஆக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு