கொழும்பு : இலங்கை சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் 23 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 3 தமிழக மீனவர்களுக்கு 18 மாத சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைதான 26 மீனவர்களில் 23 பேரை விடுவித்தது ஊர்க்காவல்துறை நீதிமன்றம்.