இலங்கை சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் 23 பேர் விடுதலை!!

கொழும்பு : இலங்கை சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் 23 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 3 தமிழக மீனவர்களுக்கு 18 மாத சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைதான 26 மீனவர்களில் 23 பேரை விடுவித்தது ஊர்க்காவல்துறை நீதிமன்றம்.

Related posts

உத்திரப்பிரதேசத்தில் உயர்அழுத்த மின் கம்பி அறுந்து 20 பேர் காயம்

திருச்சி என்ஐடி கல்லூரியில் படிக்கும் மத்திய பிரதேச மாநில மாணவி காணாமல் போனதாக புகார்

சென்னையில் காவல்நிலையத்தில் அதிகாலையில் புகுந்த நபர் பெண் காவலரிடம் தகராறு