Latest குற்றம் செய்திகள் இலங்கைக்கு கடத்தவிருந்த ரூ.20 லட்சம் மதிப்பு பீடி இலைகள் பறிமுதல்..!! NithyaMarch 12, 2024, 10:46 am080 views தூத்துக்குடி: இலங்கைக்கு கடத்தவிருந்த ரூ.20 லட்சம் மதிப்பு பீடி இலைகள் திரேஸ்புரம் கடற்கரையில் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலுக்கு பயன்படுத்தவிருந்த பைபர் படகு 1,400 கிலோ பீடி இலைகளை க்யூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.