இலங்கை கடற்படையினரின் அத்துமீறலுக்கு முடிவு கட்டுவது எப்போது?: ராமதாஸ் கேள்வி

சென்னை: இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினரின் அத்துமீறலுக்கு முடிவு கட்டுவது எப்போது? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இலங்கை கடற்படையினரின் மனிதநேயமற்ற செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது என்று அவர் கூறினார்.

 

Related posts

செங்கல்பட்டு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 10 பேர் காயம்

குமரி: போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்

போலி சான்றுகள் விற்ற வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்