இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் சாந்தனின் தாயார் சந்திப்பு..!!

கொழும்பு : இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் சாந்தனின் தாயார் சந்தித்து வருகிறார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தனை இலங்கை அழைத்து வருவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி ஒரு சில நாட்களில் பதில் பெற்றுத் தருவதாக டக்ளஸ் உறுதி அளித்துள்ளார்.

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா.!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா: உலகம் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி