Latest செய்திகள் தமிழகம் இலங்கைக்கு கடத்த வைத்திருந்த 250கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்..!! LavanyaFebruary 16, 2024, 2:44 pm0139 views ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளத்தில் இலங்கைக்கு கடத்த வைத்திருந்த கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.5 லட்சம் மதிப்புள்ள 250 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு ஜகாருதீன் என்பவர் கைது செய்யப்பட்டார்.