இலங்கைக்கு கடத்த வைத்திருந்த 250கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்..!!

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளத்தில் இலங்கைக்கு கடத்த வைத்திருந்த கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.5 லட்சம் மதிப்புள்ள 250 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு ஜகாருதீன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை