இலங்கை கடற்படையின் ரோந்து படகு மோதி ராமேஸ்வரம் மீனவரின் படகு மூழ்கடிப்பு… படகில் இருந்த மீனவர்கள் 4 பேர் மாயம்.

இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியதில் ராமேஸ்வரம் மீனவரின் விசைப்படகு கடலில் மூழ்கியது. கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதியது. படகில் இருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் தற்போது வரை கரை திரும்பவில்லை என அவர்களது உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.

Related posts

நைஜீரியாவில் பயணிகள் வாகனம் மீது டேங்கர் லாரி மோதியதில் 48 பேர் உயிரிழப்பு

சென்னையில் அக்.8-ல் விமானப்படை சாகச நிகழ்ச்சி

இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் 82 பள்ளிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிப்பு