இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களின் நீதிமன்ற காவல் நவ.8 வரை நீட்டிப்பு..!!

இலங்கை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் 12 பேரின் நீதிமன்ற காவல் நவம்பர் 8 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 14-ம் தேதி நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 12 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.

 

Related posts

பிளஸ் 1 மாணவி பாலியல் பலாத்காரம்: அத்தையின் கணவர் கைது

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்