ஈரோட்டில் இருந்து கலந்து கொண்ட கீர்த்தி வாசன், உதயன், பிரகதீஸ்வரன், சென்விகா ஆகியோர் 5 தங்கம் மற்றும் 3 வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளனர். வெற்றியுடன் ஈரோடு திரும்பிய வீரர், வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதேபோல சண்டிகரில் நடைபெற்ற தேசிய பிரன்ஸ் பாக்ஸிங் போட்டியில் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த மாணவர் கவின் நந்தன் தங்க பதக்கம் வென்றுள்ளார். தமிழ்நாட்டில் இருந்து கலந்துகொண்ட 7 பேர் அடங்கிய குழு 5 தங்கம் மற்றும் 2 வெள்ளி பதக்கங்களை வென்று தமிழ்நாடு திரும்பியது.