Latest செய்திகள் தமிழகம் இலங்கை அத்துமீறலுக்கு முடிவுகட்ட வேண்டும்: அன்புமணி LavanyaJune 25, 2024, 1:57 pm018 views சென்னை: தமிழ்நாடு மீனவர்களை கைதுசெய்யும் இலங்கையின் அத்துமீறலுக்கு இந்தியா முடிவுகட்ட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். நாகை மாவட்ட மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.