இலங்கை அத்துமீறலுக்கு முடிவுகட்ட வேண்டும்: அன்புமணி

சென்னை: தமிழ்நாடு மீனவர்களை கைதுசெய்யும் இலங்கையின் அத்துமீறலுக்கு இந்தியா முடிவுகட்ட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். நாகை மாவட்ட மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

Related posts

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

திமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் விக்கிரவாண்டியில் திண்ணை பிரசாரம்: விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி அறிவிப்பு

வெளிநாடு செல்லும் அண்ணாமலை; தமிழக பாஜவை நிர்வகிக்க கமிட்டி அமைக்க திட்டம்: தேர்தலில் வேலை செய்யாதவர் பதவியை பறிக்க முடிவு