விளையாட்டுத்துறையில் இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பீர்கள் என நம்புகிறேன் : இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி உத்வேகம்

டெல்லி : பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இருக்கும் இந்திய வீரர், வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர்,”விளையாட்டுத்துறையில் இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பீர்கள் என நம்புகிறேன். விளையாடப் போகும் நீங்கள் உங்கள் சிறந்த செயல்திறனை வழங்கப் போகிறீர்கள். ஒலிம்பிக் விளையாட மட்டுமல்ல; கற்றுக் கொள்ளவும் ஒரு பெரிய மைதானம்,”இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

சென்னையில் சிறுவனை கடித்த தெருநாய்

மும்பை நகரில் வெள்ளப்பெருக்கு: பள்ளி, கல்லூரிகளுக்கு அரைநாள் விடுமுறை அறிவிப்பு

கூடங்குளம்: மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்