எச்சில் இலை வழக்கில் தனிநீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவுக்கு எதிராக அர்ச்சகர் மேல்முறையீடு!!

மதுரை: எச்சில் இலை வழக்கில் தனிநீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவுக்கு எதிராக தமிழ் வழியில் பயின்ற அர்ச்சகர் மேல்முறையீடு செய்துள்ளார். தனிநீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவுக்கு எதிராக தமிழ் வழியில் அர்ச்சகராக பயின்ற அரங்கநாதன் வழக்கு தொடர்ந்துள்ளார். பக்தர்கள் உணவருந்திய எச்சில் இலையில் அங்க பிரதட்சணம் செய்யலாம் என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார்.

Related posts

சிங்கப்பெருமாள் கோவில் அருகே மினி லாரி டயர் வெடித்து சாலையில் கவிழ்ந்து விபத்து: சிதறிய மீன்களை பொதுமக்கள் அள்ளிச்சென்றனர்

ஓரிக்கை சமத்துவபுரம் குடியிருப்பில் மழைநீர் வடிகால்வாய் அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

உத்திரமேரூரில் திரவுபதியம்மன் கோயிலில் துரியோதனன் படுகளம்