ஸ்பிரிட் விற்கப்படுவது தெரிந்தால் மருத்துவமனை மூடப்படும்: திருச்சி ஆட்சியர் எச்சரிக்கை

திருச்சி : ஸ்பிரிட் விற்கப்படுவது தெரிந்தால் மருத்துவமனை மூடப்படும் என்று திருச்சி ஆட்சியர் பிரதீப்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாடு அரசால் தடை செய்த பொருட்களை விற்பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மருத்துவமனையில் ஸ்பிரிட் இருப்பு விவரங்களை அதிகாரியிடம் முழுமையாக தெரிவிக்க வேண்டும் என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Related posts

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 110% கூடுதலாக பதிவு!!

சீர்காழி அருகே 3 சகோதரர்களை அரிவாளால் வெட்டிய வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது..!!

கொடைக்கானலில் சட்ட விரோதமாக வெடி பொருட்களை பதுக்கி விற்ற 3 பேர் கைது..!!