பவுர்ணமியை ஒட்டி இன்று முதல் ஆக.20 வரை திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

திருவண்ணாமலை: பவுர்ணமியை ஒட்டி இன்று முதல் ஆக.20 வரை திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கிளாம்பாக்கத்தில் இருந்து இன்று 130 பேருந்துகளும், நாளை 250 பேருந்துகளும், கோயம்பேட்டில் இருந்து இன்று 30 பேருந்துகளும், நாளை மாதவரத்தில் இருந்து 40 பேருந்துகளும், பல்வேறு இடங்களில் இருந்து நாளை தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 265 இயக்கப்பட உள்ளன.

Related posts

ஒரு கட்சியின் பேராசையை நிறைவேற்றுவதற்காக இந்திய ஜனநாயகத்தை வளைக்க முடியாது: முதல்வர் எதிர்ப்பு

தமிழகத்தில் முதன்முறையாக தென்காசியில் நாய்களுக்கு பிறப்பு கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மையம்: முதல் நாளில் 20 நாய்களுக்கு கருத்தடை

மதுபிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி; ஆந்திராவில் வரும் 1ம் தேதி முதல் ரூ.99-க்கு மதுபானங்கள் விற்பனை!!