புதுச்சேரி: புதுச்சேரி பாகூர் பகுதியைச் சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சரவணன் (56) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சரவணன் உடலை கைப்பற்றி பாகூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி: புதுச்சேரி பாகூர் பகுதியைச் சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சரவணன் (56) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சரவணன் உடலை கைப்பற்றி பாகூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.