புதுச்சேரியில் சிறப்பு உதவி ஆய்வாளர் தற்கொலை

புதுச்சேரி: புதுச்சேரி பாகூர் பகுதியைச் சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சரவணன் (56) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சரவணன் உடலை கைப்பற்றி பாகூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது

தூய்மை சேவை விழிப்புணர்வு மாரத்தான்: நகராட்சி நிர்வாக இயக்குநர் தொடங்கி வைத்தார்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால், கடனுதவி: கலெக்டர் வழங்கினார்