தமிழ்நாட்டில் சிறப்பு பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமிக்கும் பணிகள் தொடங்கின: அரசு பதில்

சென்னை: தமிழ்நாட்டில் பார்வை மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பள்ளிகளுக்கு 90 ஆசிரியர்களை நியமிக்கும் பணிகள் தொடங்கியுள்ளதாக அரசு பதில் தெரிவித்துள்ளது. தேர்வு நடைமுறைகள் முடியும் வரை தற்காலிகமாக 36 ஆசிரியர்களை நியமிக்க உள்ளதாக தமிழ்நாடு அரசு பதில் அளித்துள்ளது. பணியிடங்களை விரைந்து நிரப்ப தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Related posts

திருப்பதி அன்ன பிரசாதத்தில் பூரான் இருந்ததாக கூறப்படும் செய்தி முற்றிலும் தவறானது: திருமலை தேவஸ்தானம்

ஜாமீனில் வெளி வந்த சீமான் கட்சி பிரமுகர் மேலும் ஒரு வழக்கில் கைது: விடிய விடிய விசாரணை

செங்கோட்டை அருகே வடகரையில் விளைநிலங்களுக்குள் புகுந்த 4 யானைகளை விரட்ட முடியாமல் வனத்துறையினர் தவிப்பு