தமிழ்நாடு சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் அப்பாவு!

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் அப்பாவு ஒத்திவைத்தார். பட்ஜெட் கூட்டத் தொடர் பிப். 12ம் தேதி தொடங்கியது. சட்டப்பேரவையில் பிப்.19ல் பொது பட்ஜெட், பிப்.20ல் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

 

Related posts

சாம்சங் விவகாரத்தில் நாளை முடிவு தெரியும்: அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேட்டி

அதிமுக பேனரில் மின்சாரம் மின்சாரம் பாய்ந்து ஒருவர் உயிரிழப்பு

உளுந்தூர்பேட்டை அருகே மின்னல் தாக்கி 4 பெண்கள் படுகாயம்