6 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு : சபாநாயகர் அப்பாவு

சென்னை : திமுக ஆட்சி அமைந்த பிறகு மாவட்டம் தோறும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 6 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது என்றும் சட்டமன்ற நிகழ்வுகளை நேரலை கொடுப்பதற்கு முதலமைச்சருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அப்பாவு குறிப்பிட்டார்.

Related posts

திமுக ஆட்சியில் நாமக்கல் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

பெங்களூருவில் கனமழையால் கட்டடம் இடிந்து ஒருவர் பலி!!

கல்வராயன் மலைப் பகுதியில் சாலையை சீரமைக்க ஆட்சியருக்கு ஐகோர்ட் உத்தரவு..!!