சபாநாயகர் ஓம்பிர்லாவை சந்தித்து மக்களவை வருமாறு எதிர்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை..!!

டெல்லி: மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவை சந்தித்து அவைக்கு வருமாறு எதிர்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காங்கிரஸ் எம்.பி.க்கள் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, சுப்ரியா சுலே, திரிணாமுல் சவுகதாராய், கனிமொழி அழைப்பு விடுத்தனர். அவையில் தொடர்ந்து அமளி நிலவுவதால் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா 2 நாளாக அவைக்கு வரவில்லை.

Related posts

கேளம்பாக்கத்தில் ரூ.3 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு: வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை

கல்லூரி விடுதியில் மதிய உணவு சாப்பிட்ட 43 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்: போலீசார் விசாரணை

திருப்போரூர், வல்லக்கோட்டை முருகன் கோயில்களில் ஆனி மாத கிருத்திகை சிறப்பு அபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு