டெல்லி: மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவை சந்தித்து அவைக்கு வருமாறு எதிர்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காங்கிரஸ் எம்.பி.க்கள் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, சுப்ரியா சுலே, திரிணாமுல் சவுகதாராய், கனிமொழி அழைப்பு விடுத்தனர். அவையில் தொடர்ந்து அமளி நிலவுவதால் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா 2 நாளாக அவைக்கு வரவில்லை.