எஸ்.பி.பி. சாலை அறிவிப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கவிஞர் வைரமுத்து நன்றி

சென்னை: காற்றில் எப்போதும் வாழ்ந்துகொண்டிருக்கும் எஸ்.பி.பி. பெயரை அவர் வாழ்ந்த நகரில் ஒரு தெருவுக்கு சூட்டியது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். கலைஞர்கள் மீது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எவ்வளவு காதல் வைத்துள்ளார் என்பதற்கு இதுவே சான்று என கூறியுள்ளார்.

 

Related posts

குப்பை கிடங்கில் இருந்து இயந்திரங்களை ஏற்றி வந்த வாகனத்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

குமரி மாவட்டத்தில் திடீர் மழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு

மன்னார் வளைகுடா கடலில் கடல் வாழ் உயிரினங்களை கணக்கிட வேண்டும்