ஸ்பெயினில் பல்வேறு மாகாணங்களில் கொட்டித் தீர்த்த கனமழையால் பாதிப்பு..!!

ஸ்பெயின் நாட்டின் பல்வேறு மாகாணங்களில் திடீரென கொட்டி தீர்த்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்கை கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. ஸ்பெயினின் பல மாகாணங்களில் கடந்த 2 நாட்களாக பெய்த கன மழையால் தலைநகர் மேட்ரிட், டோலிடே மாகாணங்களில் பல இடங்களில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Related posts

தாயகம் திரும்பிய சாம்பியன்கள்.. ரசிகர்கள் உற்சாக வரவேற்பு!!

சென்னையில் TN-RISE நிறுவனத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!!

சாமி படத்தை வைத்துக் கொண்டு ராகுல் காந்தி விவாதத்தால் மக்களவையில் அனல் பறந்தது..!!