தென்மண்டல ஐ.ஜி-க்கு ஐகோர்ட் கிளை பாராட்டு

மதுரை: தவறுசெய்த காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, காவல்துறை கௌரவம் காப்பாற்றப்பட்டுள்ளது. வழக்கறிஞரை தாக்கியது தொடர்பான வழக்கில் தென்மண்டல ஐ.ஜி.க்கு ஐகோர்ட் கிளை பாராட்டு தெரிவித்துள்ளது. 2022ல் மேலூர் காவல்நிலையத்தில் மனு கொடுக்கச் சென்ற வழக்கறிஞரை தாக்கியதாக வழக்கு தொடரப்பட்டது. வழக்கறிஞரை தாக்கிய டிஎஸ்பி ரவிக்குமார் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடர்ந்தார்.

Related posts

ஆம்னி பேருந்தில் பார்சலில் இருந்த ரூ. 2.15 கோடி ரொக்கம் பறிமுதல்

புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு திருவள்ளூர், காஞ்சி, செங்கை மாவட்ட பெருமாள் கோயில்களில் பக்தர்கள் கூட்டம்

பராமரிப்பு பணி; சென்னை கடற்கரை – தாம்பரம் வரையிலான புறநகர் ரயில் சேவை நாளை ரத்து!