தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 74% கூடுதலாக பதிவு

சென்னை: தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இன்று காலை வரை இயல்பைவிட 74% கூடுதலாக பெய்துள்ளது. ஜூன் 1 முதல் ஜூலை 12 காலை வரை வழக்கமாக 73.9 மி.மீ. மழை பெய்யும் நிலையில் இவ்வாண்டு 129.0 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

Related posts

கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 344 ஆக உயர்வு

சிவகாசியில் 98 பட்டாசு ஆலைகளுக்கு அபராதம்

பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று முதல் ஆகஸ்ட் 14-ம் தேதி வரை புறநகர் ரயில்கள் ரத்து