தென் மேற்கு பருவமழை விடைபெற்றது


டெல்லி: மேற்கு ராஜஸ்தான் மற்றும் கட்ச்சின் சில பகுதிகளில் இருந்து தென்மேற்கு பருவமழை விடைபெற்றது. இயல்பு நாளான செப்.17-க்கு பதில் 7 நாட்கள் தாமதமாக தென்மேற்கு பருவமழை விடைபெற தொடங்கியது. ராஜஸ்தானில் இருந்து விலக தொடங்கிய தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் படிப்படியாக விடைபெற்றது. இந்தாண்டு மே 30-ம் தேதி கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை, ஜூலை 2-ம் தேதி நாடு முழுவதும் பரவியது.

Related posts

மருத்துவச் சிகிச்சைகள் மேற்கொள்ள 6 பத்திரிகையாளர்களுக்கு ரூ.10,01,206 நிதியுதவி வழங்கினார் அமைச்சர் சாமிநாதன்..!!

வளர்ப்பு நாயை கவ்விச் செல்ல முயன்ற சிறுத்தை தப்பி ஓட்டம்

இஸ்லாமியர்கள் பற்றி சர்ச்சை கருத்து: பகிரங்க மன்னிப்பு கோரினார் கர்நாடக ஐகோர்ட் நீதிபதி