தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதலால் 50 பேர் உயிரிழப்பு

இஸ்ரேல்: தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதலால் 50 பேர் உயிரிழந்துள்ளதாக லெபனான் சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. பேஜர், வாக்கி டாக்கிகள் வெடிப்பு சம்பவங்களை அடுத்து லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. தெற்கு லெபனானில் மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்தது. தெற்கு லெபனானில், ஹிஸ்புல்லா ஆயுத குவியல் இடங்களை குறிவைத்து தாக்குதல் என இஸ்ரேல் அறிவித்துள்ளது.

Related posts

பணம் குவிக்கும் பந்தல் காய்கறிகள்!

திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்துக்கு ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை நோட்டீஸ்

பச்சை பூமியில் மஞ்சள் புன்னகை