தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் பரவியது

சென்னை: தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் பரவியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மே 30-ம் தேதி கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை இன்று நாடு முழுவதும் பரவியது. வழக்கமாக ஜூலை 8-ம் தேதி தொடங்கும் தென்மேற்கு பருவமழை தற்போது 6 நாட்களுக்கு முன்பே தொடங்கி உள்ளது எனவும் கூறியுள்ளது.

Related posts

ஜார்க்கண்டில் ஆட்சி அமைக்க ஹேமந்த் சோரனுக்கு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் அழைப்பு..!!

புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்துக் கழக ஒப்பந்த ஓட்டுநர்களுக்கு ஊதியம் உயர்வு: முதலமைச்சர் ரங்கசாமி

ராசிபுரம் அருகே பேருந்தில் இருந்து சாலையில் தூக்கிவீசப்பட்ட பெண்: சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு காவல்துறை விசாரணை