தென்பெண்ணையாறு விவகாரத்தில் ஒரு மாதத்தில் தீர்ப்பாயம் அமைக்கப்படும்: உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு உறுதி

டெல்லி: தென்பெண்ணையாறு விவகாரத்தில் ஒரு மாதத்தில் தீர்ப்பாயம் அமைக்கப்படும் என உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு உறுதியளித்துள்ளது. தென்பெண்ணை ஆறு தொடர்பான வழக்கு விசாரணையின் போது உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

 

Related posts

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்

74000 பேர் பனிலிங்க தரிசனம்