டெல்லி: தென்பெண்ணையாறு விவகாரத்தில் ஒரு மாதத்தில் தீர்ப்பாயம் அமைக்கப்படும் என உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு உறுதியளித்துள்ளது. தென்பெண்ணை ஆறு தொடர்பான வழக்கு விசாரணையின் போது உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
டெல்லி: தென்பெண்ணையாறு விவகாரத்தில் ஒரு மாதத்தில் தீர்ப்பாயம் அமைக்கப்படும் என உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு உறுதியளித்துள்ளது. தென்பெண்ணை ஆறு தொடர்பான வழக்கு விசாரணையின் போது உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது.