தென்சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்பு: தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தகவல்

சென்னை: தென்சென்னையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார். தென்சென்னை பகுதியில் இரவு நேரத்திலும், நகரின் பல இடங்களில் மழை பெய்யக் கூடும் என்றும் தெரிவித்தார்.

Related posts

குமரியில் கன்னிப்பூ அறுவடை பணி தீவிரம்: நெல்லிற்கு நல்லவிலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி

அடுத்த மாதம் பிரதமர் மோடி ராமேஸ்வரம் வருகை; நெல்லை – கொல்லம் பகல் நேர நேரடி ரயில்களை தொடங்கி வைப்பாரா?: ரயில் பயணிகள் எதிர்பார்ப்பு

குன்னூர் சாலையில் யானை முகாம்: அச்சத்துடன் பயணிக்கும் வாகன ஓட்டிகள்