சொல்லிட்டாங்க…

பிரிவினைவாத, வெறுப்பு அரசியலை மக்கள் நிராகரித்து விட்டனர் என்பது தேர்தல் முடிவால் தெரிகிறது. ஆனால் எதுவுமே நடக்காதது போல் மோடி பாசாங்கு செய்கிறார்.
– சோனியா காந்தி.

உங்கள் கணவரிடம் மது குடிப்பதாக இருந்தால் கடைக்கு சென்று குடிக்க வேண்டாம், வீட்டிலேயே என் முன்னால் குடியுங்கள் என்று கூறுங்கள்.
– ம.பி. மாநில சமூக நீதித்துறை அமைச்சர் நாராயண் குஷ்வாஹா.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்