மகன் உடலை மறு உடற்கூராய்வு செய்யக்கோரி தாய் தொடர்ந்த வழக்கை முடித்துவைத்தது ஐகோர்ட் கிளை..!!

மதுரை: மகன் உடலை மறு உடற்கூராய்வு செய்யக்கோரி தாய் தொடர்ந்த வழக்கை ஐகோர்ட் கிளை முடித்துவைத்தது. உடற்கூராய்வின் அறிக்கை, வீடியோ பதிவை மனுதாரரிடம் ஒப்படைக்கவும் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Related posts

ஜிஎஸ்டி ரசீதுகளின் அடிப்படையில் 15 நிமிடங்களில் கடன்!.. குறு, சிறு நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் கடன் வழங்கும் எஸ்பிஐ..!!

அரசின் நலத்திட்டங்கள் குறித்து பயனாளிகளிடம் வீடியோ காலில் கேட்டறிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னையில் அதிகரிக்கும் தெருநாய் தொல்லை.. ஆண்டுக்கு 28,000 நாய்களுக்கு இனவிருத்தி கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய மாநகராட்சி நடவடிக்கை!!