சில செயற்கை கருத்தரித்தல் மையங்கள் மனிதநேயத்திற்கு அப்பாற்பட்டு இயங்குகின்றன: அமைச்சர் மா. சுப்பிரமணியன்!

சென்னை: சில செயற்கை கருத்தரித்தல் மையங்கள் மனிதநேயத்திற்கு அப்பாற்பட்டு இயங்குகின்றன என மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஒரு சில தனியார் செயற்கை கருத்தரித்தல் மையங்களில் விதிமீறல்கள் நடைபெறுகின்றன. இதனை போக்கும் வகையில் அரசு செயற்கை கருத்தரித்தல் மையங்கள் செயல்படும்.
இந்தியாவிலேயே முன்னோடியாக அரசு செயற்கை கருத்தரித்தல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

 

Related posts

ஹெலிகாப்டர் சகோதரர்களான பாஜ பிரமுகர்களின் சொத்தை வழக்கில் இணைக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

தொடர்ந்து 5 மணி நேரம் பட்டாசு ஆலை வெடித்ததால் 50 வீடு சேதம்

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு; வீரப்பன் கூட்டாளி தலைமறைவு குற்றவாளி: ஈரோடு கோர்ட் அறிவிப்பு