சோமாலியா: சோமாலியா அருகே கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலில் இருந்து மாலுமிகள் மீட்கப்பட்ட காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது. லைபீரியா நாட்டைச் சேர்ந்த சரக்கு கப்பல் நேற்று கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டது. கடத்தப்பட்ட கப்பலில் இருந்த 15 இந்தியர்கள் உட்பட 21 பேரை இந்திய கடற்படை மீட்டது.