சோமாலியா அருகே கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலில் இருந்து மாலுமிகள் மீட்கப்பட்ட காட்சிகள் வெளியீடு..!!

சோமாலியா: சோமாலியா அருகே கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலில் இருந்து மாலுமிகள் மீட்கப்பட்ட காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது. லைபீரியா நாட்டைச் சேர்ந்த சரக்கு கப்பல் நேற்று கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டது. கடத்தப்பட்ட கப்பலில் இருந்த 15 இந்தியர்கள் உட்பட 21 பேரை இந்திய கடற்படை மீட்டது.

Related posts

கள்ளச்சாராயம் விற்பனை; அதிக வழக்குகள் பதிவாகும் மாவட்டங்களில் கூடுதல் காவலர்களை நியமிக்கலாம்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

மருதாநதி, குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு