சோமாலியா கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலில் இறங்கினர் இந்திய கடற்படை வீரர்கள்

சோமாலியா: சோமாலியா கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலில் இறங்கினர் இந்திய கடற்படை வீரர்கள். சரக்கு கப்பலைவிட்டு உடனே வெளியேறுமாறு கடற்கொள்ளையர்களுக்கு கமாண்டோக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர், சோமாலியா கடற்பகுதியில் எம்.வி.லைலா நார்ஃபோக் சரக்கு கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்தினர்.

Related posts

சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு

மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!