முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பசுந்தாள் உர பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 2 லட்சம் ஏக்கரில் பசுந்தாள் உரம் பயிரிட ரூ.20 கோடியில் விவசாயிகளுக்கு உர விதைகள் விநியோகம் செய்யப்படுகிறது.

Related posts

தஞ்சாவூர் வட்டார தடய அறிவியல் ஆய்வகத்தில் ரூ.5.21 கோடியில் புதிதாக ஆயப்பிரிவு உருவாக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

அடுத்த கூட்டத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் பங்கேற்கலாம்

எங்களை சிறையில் அடைத்தாலும் இந்திராகாந்தி ஒருபோதும் துஷ்பிரயோகம் செய்யவில்லை: லாலுபிரசாத் யாதவ் பேச்சு