தென் மாவட்டங்களில் தற்போது வரை 3,331 மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளன: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

தூத்துக்குடி: தென் மாவட்டங்களில் தற்போது வரை 3,331 மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளன என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். முகாம் மூலம் 1.29 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தூத்துக்குடியில் பேட்டி அளித்துள்ளார்.

Related posts

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது

தி.மலையில் பக்தர்கள் அலைமோதல்; அண்ணாமலையார் கோயிலில் 3 மணிநேரம் காத்திருந்து தரிசனம்