தின்பண்ட கடையில் மது அருந்த அறை: உரிமையாளர் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் தின்பண்ட கடையில் தனி அறை அமைத்து மது அருந்த அனுமதி தந்த கடை உரிமையாளர் சாகுல் அமீது கைது செய்யப்பட்டார். கடைக்கு சீல் வைத்து கள்ளக்குறிச்சி கோட்ட கலால் அலுவலர் சிவசங்கரன், காவல் ஆய்வாளர் ராபின்சன் நடவடிக்கை மேற்கொண்டனர்.

Related posts

கொடைக்கானல் அரசு மேல்நிலைப் பள்ளியில் திடீர் ஆய்வு செய்தார் அமைச்சர் அன்பில் மகேஸ்

எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மானநஷ்ட வழக்கு செப் 17-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

மனைவி ஆர்த்தி உடனான திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக நடிகர் ஜெயம் ரவி அறிவிப்பு