கட்டடத்தில் உறங்கிக் கொண்டிருந்தபோது அதிகாலை திடீரென புகை வந்தது: குவைத்தில் தீ விபத்திலிருந்து தப்பிய தொழிலாளர் தகவல்

குவைத்: புகை சூழ்ந்திருந்ததை கண்டவுடன் உடனடியாக முகத்தில் துணியை கட்டிக் கொண்டு வெளியேறினோம்” என குவைத்தில் தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தில் இருந்து உயிர் தப்பிய தொழிலாளர் தகவல் தெரிவித்துள்ளார். குவைத்தில் கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 53 பேர் உடல் கருகியும் மூச்சுத்திணறியும் உயிரிழந்தனர்.

Related posts

பெரம்பலூர் அருகே ஒன்றிய அரசின் 100 நாள் வேலை திட்டத்தில் பணிக்கு சென்றவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

3 புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்த தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம் 11 பேருக்கு 3 நாள் சிபிசிஐடி காவல்: நீதிமன்றம் அனுமதி