ஸ்மார்ட் மீட்டர் கருவிகள் வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளது; தற்போது வரை இறுதி செய்யப்படவில்லை: அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

சென்னை: ஸ்மார்ட் மீட்டர் கருவிகள் வாங்குவதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது; தற்போது வரை இறுதி செய்யப்படவில்லை என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சென்னை பட்டினப்பாக்கம் துணை மின்நிலையத்தில் உள்ள மின்மாற்றி சீரமைக்கப்பட்டு மாலைக்குள் மின்விநியோகம் சீராகும். அதிக மின்னழுத்தம் காரணமாகவே பல இடங்களில் மின்சார தடை ஏற்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

Related posts

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு

பாலராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தியில் முஸ்லிம்கள் கடைகள் நடத்த ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் எதிர்ப்பு