சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு உதவிடும் வகையில் பட்ஜெட்டில் ரூ.1,557 கோடி ஒதுக்கீடு

சென்னை: சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு உதவிடும் வகையில் பட்ஜெட்டில் ரூ.1,557 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் முதல் முறையாக உலக புத்தொழில் மாநாடு நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.

Related posts

9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம்

அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை 100 நாள் வேலை திட்டம் கொள்ளையடிக்கும் திட்டம்: நீதிபதிகள் காட்டம்

திருச்சியில் ரூ.315 கோடியில் டைடல் பூங்காவுக்கு டெண்டர்:18 மாதத்தில் கட்டி முடிக்க திட்டம், 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு