ஆற்றில் மூழ்கிய 2 சிறுவர்களில் ஒருவர் உடல் மீட்பு..!!

திருவண்ணாமலை: செங்கம் அருகே ஆற்றில் மூழ்கிய 2 சிறுவர்களில் ஒருவர் உடல் மீட்கப்பட்டுள்ளது. நேற்றிரவு முதல் தனது இரு மகன்கள் காணாமல்போனதாக கோவிந்தராஜ் என்பவர் புகார் தெரிவித்திருந்தார். கோவிந்தராஜ் புகார் அளித்திருந்த நிலையில் அவரது மகன்கள் அகிலேசன் (4), கதிரேசன் (5) ஆற்றில் மூழ்கியது தெரியவந்தது. ஆற்றில் மிதந்த ஒருவர் உடல் மீட்கப்பட்ட நிலையில் மற்றொரு சிறுவனின் உடலை தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது.

Related posts

ஏரியில் குளிக்க சென்ற 4 சிறுவர்கள் மூழ்கி பலி

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய தமிழக பக்தர்கள் 17 பேர் சிதம்பரம் வந்தடைந்தனர்: 13 பேர் இன்று சென்னை வருகை

குஜராத்தில் ஒரு டோல்கேட் கூட அமைக்காத ஒன்றிய பாஜ அரசு தமிழகத்தில் 67 டோல்கேட் அமைத்தது ஏன்? அதிமுக கேள்வி